Wednesday, May 27, 2009

இன்று உனக்காக நானடி!













நெற்றியில் முத்தமிட்டு, சூடான காஃபி...

ஆர்டின் வடிவத்தில் சுட்டுக் கொடுத்த தோசை...

இருவரும் சேர்ந்து துவைத்த சேலை...

கேட்டுக் கேட்டு, ஆர்வமாய் செய்த‌ அரைகுறை சமையல்...

தோளில் சாய்ந்து ரசித்துப் பார்த்த‌ ஐஸ்க்ரீம் சினிமா...

...............

எல்லா ஞாயிறும் தவறாமல், எப்படித்தான் ,

மேன்ஷன் அறைக்குள் நுழைகிறதோ

தடை செய்யப்பட்ட இந்த கனவு மட்டும்.

               பேசும் கவிதைகள் தொகுப்பிற்காக‌.

3 comments:

  1. நானும் கனா காண்கிறேன்

    ReplyDelete
  2. நல்ல கவிதை..
    நல்ல எழுத்துநடை.. தொடருங்கள்!
    அப்படியே,நம்ம பக்கங்களுக்கும் வாங்க

    ReplyDelete
  3. கனாக்காணும் உள்ளம் எங்கும்...,

    ReplyDelete

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.